அமெரிக்காவில் அகதிகளாக ரியோ கிராண்டே ஆற்றை நடந்தே கடந்து வரும்மெக்சிகோ நாட் டவர்கள்

by Editor / 15-07-2022 04:53:06pm
அமெரிக்காவில் அகதிகளாக ரியோ  கிராண்டே ஆற்றை நடந்தே கடந்து வரும்மெக்சிகோ  நாட் டவர்கள்

ரியோ  கிராண்டே ஆற்றை நடந்தே கடந்து அமெரிக்காவில் அகதிகளாக  தஞ்சம் அடைய கிராமத்தை கடந்து வரும் மெக்சிகோ நாட்டவர்கள். ரியோ  கிராண்ட் ஆற்றின் நடந்தே கடந்து அமெரிக்காவில் அகதிகளாக தஞ்சம் அடைய வந்தமை மெக்சிகோரை எல்லை பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்தினர். அமெரிக்க அதிபராக ஜோ பைடன்  பதவியேற்ற ஒன்றரை ஆண்டுகளில் சட்டவிரோதமாக அமெரிக்காவில் நுழைய முயன்ற மெக்சிகோ நாட்டவர் 28 லட்சம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆறு மலைகளை கடந்து அமெரிக்காவின் டெக்சாஸ் மாநில எல்லையை வந்தடைந்தார். அங்கிருந்து எல்லை பாதுகாப்பு படையினரிடம் சரணடைந்தனர்.

 

Tags :

Share via