இந்திய எல்லைப் பகுதியில் ஊடுருவிய பாகிஸ்தான் சுட்டு விரட்டியா ராணுவ வீரர்கள்
ஜம்மு காஷ்மீர் பூஞ்ச் மாவட்டத்தில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் ஊடுருவிய பாகிஸ்தான் இந்திய வீரர்கள் சுட்டு விரட்டினார்கள். எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் காணப்பட்டதாக ராணுவ அதிகாரி தெரிவித்தார் வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட நிலையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு திரும்பி பெறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது தொடர்ந்து எல்லைக்கோடு அருகே ராணுவம் மற்றும் ஜம்மு காஷ்மீர் போலீசார் சிறப்பு கண்காணிப்பு குழு தீவிர சோதனையில் ஈடுபட்டனர்
Tags :