குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் விசாரணை

by Editor / 21-07-2022 12:26:36pm
குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் விசாரணை

கள்ளக்குறிச்சி  மாணவி மரணம் தொடர்பாக மாநில குழந்தை உரிமை பாதுகாப்பு ஆணையம் விசாரணை. விசாரணை ஆணைய தலைவர் சரஸ்வதி ரங்கசாமி தலைமையில் உறுப்பினர்கள் ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை.

 

Tags :

Share via