அதிமுக செப்., 24ஆம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம்.பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.

by Editor / 13-09-2024 11:12:03am
அதிமுக செப்., 24ஆம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம்.பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.

தமிழ்நாடு அரசைக் கண்டித்து பாலியல் வன்கொடுமைகளை தடுக்கத் தவறியதாக அதிமுக மகளிர் அணி சார்பில் செப்., 24ஆம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். பர்கூர், மேட்டுப்பாளையம், ஒரத்தநாடு பாலியல் வன்கொடுமை சம்பவங்களை சுட்டிக்காட்டி எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். 6 முதல் 60 வயது பெண்கள் வரை பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

 

Tags : அதிமுக செப்., 24ஆம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம்.பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.

Share via