பாகிஸ்தானில் உற்பத்தி பொருட்களின் விலை உயர்ந்துள்ளதால் பல பகுதிகளில் கடும் மருந்து தட்டுப்பாடு

by Editor / 22-07-2022 12:16:07pm
பாகிஸ்தானில் உற்பத்தி பொருட்களின் விலை உயர்ந்துள்ளதால் பல பகுதிகளில் கடும் மருந்து தட்டுப்பாடு

பாகிஸ்தானில் உற்பத்தி பொருட்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளதால் நாட்டில் பல பகுதிகள் அத்தியாவசிய மருந்துகள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது .தற்கொலை தடுப்பு மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய மருந்துகள் கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் நாட்டில் தற்கொலை விகிதம் அதிகரிக்கும் வாய்ப்பு உருவாக்கி உள்ளது. குறிப்பாக மனநிலை பிரச்சனைகளை காண லித்தியம் ஹார்வர்ட் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு வலிப்பு நோய்க்கான சொட்டுமருந்து போன்றவற்றை அங்கு தற்போது கிடைக்காத சூழல் ஏற்பட்டுள்ளது.

 

Tags :

Share via