ராணுவத்திற்கும் கொள்ளை கும்பலுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை 18 பேர் சுட்டுக்கொலை

by Editor / 22-07-2022 12:10:49pm
ராணுவத்திற்கும் கொள்ளை கும்பலுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை 18 பேர் சுட்டுக்கொலை

 பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் போலீசாருக்கும் ரவுடி கும்பலுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் இரு கொள்ளையர்கள் உட்பட 18 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். குடிசைப் பகுதியில் ரோந்து சென்ற போலீஸ் ராணுவத்தினருக்கும் திருட்டுக் கும்பலுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இருதரப்பிலும் சரி தோட்டாக்கள் பகிரப்பட்ட நிலையில் பாதுகாப்பு வீரர்கள் கொல்லப்பட்டனர் துப்பாக்கிச்சூட்டில் உள்ளூர் மக்கள் பலர் காயமடைந்தனர்.

 

Tags :

Share via