மதுரை மத்திய சிறையில் இருந்து தப்பிய கைதி திருப்பூரில் சிக்கினான்.
மதுரை மத்திய சிறையில் இருந்து கடந்த 16 ஆம் தேதி மதியம் தப்பிச்சென்ற ஆதி (எ) அருண்குமார் என்ற கைதி திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த உறவினர் ஒருவர் வீட்டில் பதுங்கி உள்ளதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைக்க பெற்றதை அடுத்து ஆதி (எ) அருண்குமார் கைது செய்தனர்.மேலும் அவனை மதுரை மத்திய சிறைக்கு அழைத்து வரும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டனர்.
Tags : The prisoner who escaped from Madurai Central Jail was trapped in Tirupur.