தமிழகத்தில் 9 மாதங்களில் மின் விபத்தால் 500 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

by Editor / 17-03-2024 01:32:11pm
தமிழகத்தில் 9 மாதங்களில் மின் விபத்தால் 500 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

வீடுகளுக்கு மின்இணைப்பு வழங்குதல், மின்கம்பங்கள், மின்மாற்றிகளை நிறுவுதல் உள்ளிட்ட களப்பணிகளை மின்வாரிய ஊழியர்கள் மேற்கொள்ளும்போது, சில நேரங்களில் எதிர்பாராதவிதமாக மின்விபத்துகள் ஏற்படுகிறது. இதன்படி, கடந்த 9 மாதங்களில் தமிழகத்தில் பல்வேறு மின் விபத்துகளில் சிக்கி 40 மின்வாரிய ஊழியர்கள் உயிரிழந்துள்ளனர். பொதுமக்கள் 487 பேர் உயிரிழந்துள்ளனர். இவை தவிர, 341 விலங்குகளும் மின்விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளன என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

 

Tags : தமிழகத்தில் 9 மாதங்களில் மின் விபத்தால் 500 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

Share via