கடலூர் மாவட்டம் பெரிய நெசலூரில் உள்ள இல்லத்தில் மாணவி ஸ்ரீமதியின் உடலுக்கு பொது மக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி
கடலூர் மாவட்டம் பெரிய நெசலூரில் உள்ள இல்லத்தில் மாணவி ஸ்ரீமதியின் உடலுக்கு பொது மக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்துகின்றனர். அந்த கிராமத்தில் வெளியூர் ஆட்கள் அனுமதிக்கவில்லை, மூன்றடுக்கு போலீசார் பாதுகாப்பு. 11 மணிக்கு உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது
கனியாமூர் பள்ளி மாணவியின் உடல் அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில்
நீதி கிடைக்காமலேயே உன்னை அடக்கம் செய்கிறோம் என மாணவியின் தாய் கண்ணீர் விட்டு கதறல்ஸ்ரீமதிக்கு பிரியா விடை கொடுத்த பெற்றோர்
கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் உயிரிழந்த மாணவி ஸ்ரீமதியின் உடல், சொந்த ஊரான பெரியநெசலூரில் நல்லடக்கம் செய்யப்பட்டது
Biology-Zoology புத்தகத்தை உடல் மீது வைத்து, கண்ணீர் மல்க பிரியா விடை கொடுத்த பெற்றோர்
Tags :