“லஞ்சம் இல்லாமல் மின்துறை புத்துணர்வு பெறும்”.. அமைச்சர் நிர்மல்குமார்
சென்னையில் மின் நிலையங்களை அமைச்சர் நிர்மல்குமார் ஆய்வு செய்தார். பின்னர், அதன் நிலைமை குறித்து அவர் செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், "மரபு சாரா எரிசக்தித் துறை முறைகேட்டில் 2 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. மக்கள் கூறும் புகார்கள் தொடர்பாக உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும். லஞ்சம் இல்லாமல் மின்துறை புத்துணர்வு பெறும். ரூ.2.5 லட்சம் கோடி கடனில் மின்வாரியம் தத்தளிக்கிறது” என்றார்.
Tags :


















