திருச்சியில் அக்டோபர் 9ம் தேதி வரை பொதுக்கூட்டம், ஊர்வலம் நடத்த தடை
இன்று முதல் அக்டோபர் 9ம் தேதி வரை 15 நாட்களுக்கு திருச்சியில் பொதுக்கூட்டங்கள் ,ஊர்வலங்கள் நடத்த தடை விதிக்கப்ட்டுள்ளது. திருச்சி மாநகரில் இன்று முதல் அக்டோபர் 9ம் தேதி வரை 15 நாட்களுக்கு பொதுக்கூட்டங்கள் ,ஊர்வலங்கள் நடத்த தடை விதிக்கப்ட்டுள்ளது. பொது அமைதி ,பாதுகாப்பிற்காக தமிழ்நாடு நகர காவல் சட்டம் 1888 பிரிவு 41ன் கீழ் திருச்சி காவல் ஆணையர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.
Tags :