செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவையொட்டி சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு விடுமுறை

by Editor / 23-07-2022 03:57:12pm
செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவையொட்டி சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு விடுமுறை

ஒலிம்பியாட் தொடக்க விழாவையொட்டி வருகிற 28-ஆம் தேதி சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ வ.வேலு  தெரிவித்துள்ளார். சென்னை நேரு விளையாட்டு அரங்கில் தொடக்க விழா ஏற்பாடுகளை பார்வையிட்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் ஜூலை 24ஆம் தேதிக்கு முன்பாக முன்னேற்பாடு பணிகள் அனைத்தும் நிறைவடையும் என்றார்.

 

Tags :

Share via