தென்காசிமாவட்டத்தில் நான்கு சார் பதிவாளர்கள் சஸ்பெண்ட்.
வட மாநிலத்தைச் சேர்ந்த பிஏசிஎல் என்ற நிறுவனத்திற்கு சொந்தமான சொத்துக்களை பதிவு செய்யக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும் முறைகேடாக பதிவு செய்த நான்கு சார் பதிவாளர்கள் மீது நடவடிக்கை. சார்பதிவாளர்கள் செங்கோட்டை சார்பதிவாளர் மாரியப்பன் வாசுதேவநல்லூர் சார்பதிவாளர் கோமதி ஊத்துமலை சார்பதிவாளர் ஆனந்தி சுரண்டை சார்பதிவாளர் சரவணன் ஆகியோர் பணியிடை நீக்கம். நெல்லை மண்டல துணைப் பதிவுத்துறை தலைவர் கவிதா ராணி உத்தரவு.
Tags : Four sub-registrars suspended in Tenkazi district.