நாளை முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது- மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார்

by Editor / 26-07-2022 08:50:03pm
நாளை முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது- மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார்

 கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி இறந்த விவகாரத்தினால் ஏற்பட்ட கலவரத்தில் பள்ளி கட்டிடங்கள் சீரமைப்புக்கு பின் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும்,மாணவர்களின் எரிந்த சான்றிதழ்களின் நகல்களை தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என  -  மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார்தெரிவித்துள்ளார்.

 

 

Tags : Online classes to be started from tomorrow - District Collector Shravankumar

Share via