வெள்ளத்தின் நடுவே சிக்கிக்கொண்ட காட்டுயானை கரைக்கு வர முடியாமல் தவிப்பு

by Editor / 02-08-2022 04:18:03pm
வெள்ளத்தின் நடுவே சிக்கிக்கொண்ட காட்டுயானை கரைக்கு வர முடியாமல் தவிப்பு

கேரளாவில் உள்ள வெள்ளப்பெருக்கில் சிக்கி தவித்த காட்சி வெளியாகியுள்ளது கேரள மாநிலத்தில் கனமழை தொடர்வதால் பல ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் அதிரப்பள்ளி அருவி அருகே உள்ள சாலக்குடி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி கொண்ட யானை போராடி தானாகவே திரும்பியது.

 

Tags :

Share via