எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கு: 3 பேரிடம் என்ஐஏ விசாரணை

by Editor / 03-08-2022 03:52:59pm
எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கு: 3 பேரிடம் என்ஐஏ விசாரணை

எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கு தொடர்பாக பெங்களூரு சிறையில் இருந்த 3 பேரை அழைத்து வந்து என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 3 பேரை 4 நாட்கள் காவலில் எடுத்த விசாரிக்க என்ஐஏவுக்கு பூவிருந்தவல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மகபூப் பாஷா, இஜாஸ் பாஷா, ஜாபர் அலி ஆகியோரை அழைத்து வந்து என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via