ஈரானில் கண்காணிப்பு செயற்கைக்கோள் விண்ணில் பாய்ந்தது விவசாயம் அறிவியல் கண்காட்சி கண்காணிக்கப்பட்டது .

by Editor / 10-08-2022 12:53:21pm
ஈரானில் கண்காணிப்பு செயற்கைக்கோள் விண்ணில் பாய்ந்தது விவசாயம் அறிவியல் கண்காட்சி கண்காணிக்கப்பட்டது .

கஜகஸ்தானில் உள்ள பைக்கோனுர் ஏவுதளத்திலிருந்து விவசாய மற்றும் அறிவியல் தொடர்பான பணிகளுக்காக ஈரானின் கண்காணிப்பு செயற்கைக்கோள் ரஷ்ய ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. ஈரான் மற்றும் ரஷ்யா நாடு களின் நலனுக்காக காயம் என்ற செயற்கை கோள் விண்ணில் செலுத்தப்பட்டது. இருநாடுகளும் கூறியுள்ள நிலையில் இந்த செயற்கைக்கோள் இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் இராணுவ இலக்குகளை கண்காணிக்க உள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

 

Tags :

Share via