நெல்லை மாவட்டத்தில் விநாயக்கர் சிலைகளை செய்யும் இடங்கள் அறிவிப்பு
நெல்லை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கு பிறகு சிலைகளை செய்யும் இடங்களை தேர்வு செய்து மாவட்ட ஆட்சியர் அறிக்கை வெளியீட்டுள்ளார்.நெல்லை மாநகரத்தில் 3இடங்களிலும் ,தாழையூத்து,கூடங்குளத்தில் 2 இடங்களிலும்,உவரி ,சேரன்மகாதேவி-2 இடங்களிலும் ,கோபால சமுத்திரம்,வீ.கே.புரம் .ஆகிய 8இடங்களில் சிலைகளை கரைக்க இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
Tags :