கோத்தபய ராஜபக்சேவுக்கு அரசு பங்களா: இலங்கை அரசு

by Editor / 03-09-2022 11:16:02pm
கோத்தபய ராஜபக்சேவுக்கு அரசு பங்களா: இலங்கை அரசு

இலங்கையில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத பொருளாதார நெருக்கடிக்கு அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே காரணம் என கூறி போராட்டத்தில் குதித்தனர். இலங்கையில் இருந்து சிங்கப்பூர், தாய்லாந்து தப்பி சென்றார். சுமார் 2 மாதங்கள் கழித்து அவர் இன்று (3ம் தேதி) இலங்கை திரும்பியுள்ளார். இந்நிலையில் கொழும்புவின் அரசு பங்களாவில் தங்கியுள்ளார். அங்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
 

 

Tags :

Share via