இன்று கூட்டுறவு அமைச்சர்களின் இரண்டுநாள் மாநாட்டை உள்துறை அமைச்சர் தொடங்கிவைத்து உரை

by Writer / 08-09-2022 01:48:34pm
இன்று கூட்டுறவு அமைச்சர்களின் இரண்டுநாள் மாநாட்டை உள்துறை அமைச்சர் தொடங்கிவைத்து உரை

இன்று கூட்டுறவு அமைச்சர்களின் இரண்டு நாள்  மாநாட்டை உள்துறை  அமைச்சர் டெல்லியில் தொடங்கி வைத்து உரை நிகழ்த்திவருகிறார்.இதில் 36 மாநில அமைச்சர்கள் ,கூட்டுறவுசார்ந்த அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.தேசிய அளவில் கூட்டுறவுக்கொள்கைகளை உருவாக்க  மாநில அரசுகளின் கருத்துககளைப்பெறவும் இக்கூட்டம்நிகழ்த்தப்பட்டு வருகிறது.

 

Tags :

Share via