ரூ.5 கோடி கேட்டு மாணவனை கடத்திய நபர் தூக்கிட்டு தற்கொலை

by Editor / 17-09-2022 10:24:20pm
 ரூ.5 கோடி கேட்டு மாணவனை கடத்திய நபர் தூக்கிட்டு தற்கொலை

திருப்பூர் அருகே ரூ.5 கோடி கேட்டு கடத்தப்பட்ட 10ம் வகுப்பு மாணவன் மீட்கப்பட்டார். அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்த தொழிலதிபர் சிவகுமாரின் 14 வயது மகன் அஜய் பிரனவ் ரூ.5 லட்சம் கேட்டு கடத்தப்பட்டார். கடத்தப்பட்ட மாணவன் மீட்கப்பட்ட நிலையில், ரூ.5 கோடி கேட்டு கடத்திய இளைஞர் கேரளாவில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

 

Tags :

Share via