ஊழியர்களுக்கு போனஸை வாரி வழங்கிய நிறுவனம்
ஜப்பான் கார் தயாரிப்பு நிறுவனமான ஹோண்டா நிறுவனம் நடப்பு மாதத்தில், மேரிஸ்வில்லே, ஓஹியோ தொழிற்சாலையில் உள்ள ஊழியர்களுக்கு அதிகமான போனசை கூடுதலாக செலுத்தியுள்ளதாக கூறப்படுகிறுது.இந்நிலையில், போனஸின் ஒரு பகுதியை, மீண்டும் திருப்பிச் செலுத்த ஊழியர்களுக்கு ஒரு மெமோ அனுப்பியுள்ளது. ஊழியர்கள் சரியான நேரத்தில் அதனை திரும்ப செலுத்தாவிடில், அதனை சம்பளத்தில் இருந்து பணம் தானாகவே கழிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. அதிகமான போனஸினால் சந்தோஷமாக இருந்த ஊழியர்கள் மத்தியில், ஹோண்டாவில் இந்த அறிவிப்பானது பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
Tags :