பசுமை தமிழ்நாடு இயக்கத்தை முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

by Admin / 24-09-2022 05:08:39pm
 பசுமை தமிழ்நாடு இயக்கத்தை முதலமைச்சர்மு.க.ஸ்டாலின்  தொடங்கி வைத்தார்.

செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூரில், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் சார்பில் தமிழகத்தின் வனப்பரப்பை அதிகப்படுத்தும் நோக்கில் நடப்பாண்டில் முதற்கட்டமாக 2.80 கோடி மரக்கன்றுகள் நடும் திட்டத்தை பள்ளி மாணவர்களுடன் 500 உள்ளூர் நாட்டு  மரக்கன்றுகளை நட்டு, பசுமை தமிழ்நாடு இயக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து. வனத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்குகளில் பொதுமக்கள் மரக்கன்றுகள் நடுவதைப்பற்றி தேவையான விவரங்களை அறிந்து கொள்ளும் வகையில் வைக்கப்பட்டுள்ள எண்ம சுவரை (Digital Wall) பார்வையிட்டார் பசுமையாக்கல் மற்றும் மரம் வளர்ப்பு பணிகளில் சிறந்த முறையில் பங்காற்றியவர்களுக்குசான்றிதழ்கள் வழங்கி பாராட்டி ,சிறப்பித்து பசுமை தமிழ்நாடு இயக்கம் குறித்த ஆவண சிறப்பு மலரை வெளியிட்டார்.

 பசுமை தமிழ்நாடு இயக்கத்தை முதலமைச்சர்மு.க.ஸ்டாலின்  தொடங்கி வைத்தார்.
 

Tags :

Share via