பேதங்களைக் கடந்து அன்பும் அமைதியும் மிளிரும் சமூகமாகச் சூளுரைப்போம்என்று தமிழகமுதலமைச்சா் வேண்டுகோள்.!
பேதங்களைக் கடந்து அன்பும் அமைதியும் மிளிரும் சமூகமாக இந்தியாவை உருவாக்கிட உழைத்த அண்ணல் காந்தியார் பிறந்த நாளில், சமத்துவமும் சகோதரத்துவமும் இந்த மண்ணில் தழைத்து, வெறுப்புணர்வைத் தூண்டும் சக்திகளுக்கு என்றும் இடமில்லை; இது காந்திய மண் எனச் சூளுரைப்போம் என்று தமிழகமுதலமைச்சா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்.
Tags :