ஏவுகணை சோதனை - ஜப்பான்-அமெரிக்கா நாட்டுத்தலைவர்கள் கண்டனம்
வடகொரியா நேற்று (அக்டோபர் 4) காலை ஜப்பான் மீது ஏவுகணையை வீசியது. இதனால் அங்குள்ள மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில், வடகொரியாவின் ஏவுகணை சோதனைகளுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடாவுடன் தொலைபேசியில் உரையாடிய பின்பு, இரண்டு தலைவர்களும் இந்த சோதனைக்கு கண்டனம் தெரிவித்தனர்.
Tags : ஏவுகணை சோதனை