நின்றுகொண்டிருந்த டிராக்டரில் மோதி 2 பேர் பலி.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த கீழ்குவளைவேடு கிராமத்தில் சாலையோரம் பழுதாகி நின்று கொண்டிருந்த டிராக்டரின் பின்னால் மோதிய விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்கள். விபத்து குறித்து சம்பவ இடத்தில் இறந்தவர்கள் உடலைக்கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Tags :