ஏக்நாத் ஷிண்டேவுக்கு மூன்று சின்னங்களில் எந்த சின்னம்?

by Admin / 13-10-2022 06:45:40am
ஏக்நாத் ஷிண்டேவுக்கு மூன்று சின்னங்களில் எந்த சின்னம்?

சிவசேனை கட்சி உடைந்ததை அடுத்து உத்தவ் தாக்கரே கோரியிருந்த தீப்ந்தம்  சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.இந்நிலையில்,ஏக்நாத் ஷிண்டே தேர்தல் ஆணையத்திடம் மூனிறு சின்னங்களைத்தேர்ந்தெடுத்து
அனுப்பியுள்ளார் அதன்படி அவர்தேர்ந்தெடுத்துள்ள கேடயம்,வாள்,அரசமரம் இம் மூன்று சின்னங்களில் ஏதாவது ஒரு சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்யும்.கிழக்கு அந்தேரி இடைத்தேர்தல் முடிந்த பின்பு சிவசேனாவின்
சின்னமான வில் அம்பு சின்னத்தை பெறுவதில் இரு அணிகளும் முயற்சி செய்யும். மராஷ்ட்ரா மக்களின் உரிமையை
அரசியல் அமைப்புப் படி மீட்டெடுக்கத்தோன்றிய இயக்கம் தம் கட்சியின் சின்னத்திற்காகப் போராடும்நிலைக்குத்தள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏக்நாத் ஷிண்டேவுக்கு மூன்று சின்னங்களில் எந்த சின்னம்?

 

Tags :

Share via