மக்கள் வரிப்பணத்தை வீணாக்குவதற்காகவே ஆறுமுகசாமி ஆணையம்-தினகரன்

by Editor / 18-10-2022 10:05:13pm
மக்கள் வரிப்பணத்தை வீணாக்குவதற்காகவே ஆறுமுகசாமி ஆணையம்-தினகரன்

அரசியல் காரணங்களுக்காகவே அமைக்கப்பட்டது ஆறுமுகசாமி ஆணையம். மக்கள் வரிப்பணத்தை வீணாக்குவதற்காகவே ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டது. அதிகாரிகள் மீதே ஆணையம் குற்றம் சாட்டியிருக்கிறது. ஜெயலலிதாவின் இறப்பு தேதி குறித்து எந்த குழப்பமும் இல்லை. ஆணையம் கூறுவது போல சாட்சியம் அளித்த யாரும் குற்றம் சாட்டியதாக தெரியவில்லை. சசிகலாவை சந்தித்த பின் டிடிவி.தினகரன் பேட்டி.

 

Tags :

Share via