நெல்லையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3பேர் கொலை

by Editor / 17-04-2022 09:03:55pm
நெல்லையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3பேர் கொலை

திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து அருகே நாஞ்சான்குளத்தில்  நிலத்தகராறில் ஒரு பெண் உட்பட3 பேர் வெட்டிக்கொலை. பிரச்சினைக்குரிய ஓரிடத்தில் ஒரு தரப்பினர் ஆழ்குழாய் கிணறு அமைப்பதற்காக வந்தபோது ஏற்பட்ட கோஷ்டி மோதலில்  வசந்தா, ஜேசு ராஜ், மரிய ராஜ் ஆகிய 3 பேர் கொலைசெய்யப் பட்டுள்ளனர்.நிலத்தகராறில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3பேர் கொலைசெய்யப்பட்ட சம்பவம் தென்மாவட்டங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3பேர் கொலை
 

Tags : 3 members of the same family killed in Nellai

Share via