தொடர் மழையால் சதுரகிரி கோவிலுக்கு பக்கதர்கள் செல்ல தடை.

by Editor / 19-10-2022 07:29:26am
தொடர் மழையால் சதுரகிரி கோவிலுக்கு பக்கதர்கள் செல்ல தடை.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக  விருதுநகர் மாவட்டத்திலுள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்லும் ஓடைகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளதால் ஐப்பசி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசைக்கு வரும்  22ஆம் தேதி  முதல் 25 ஆம் தேதி வரை  பக்தர்கள் பாதுகாப்பு கருதி  கோயிலுக்கு செல்ல அனுமதி மறுக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

 

Tags :

Share via