மது அருந்திவிட்டு சிக்கன் ரைஸ் சாப்பிட்டவர் பலி

by Staff / 14-11-2022 01:12:33pm
மது அருந்திவிட்டு சிக்கன் ரைஸ் சாப்பிட்டவர் பலி


சென்னை, வியாசர்பாடியை சேர்ந்தவர் மகாவிஷ்ணு. 21 வயதான இவர் நேற்று இரவு நண்பனின் பிறந்தநாளை முன்னிட்டு மரு அருந்தி விட்டு சிக்கன் ரைஸ் சாப்பிட்டுள்ளார். அதன் பின் தனது நண்பனின் வீட்டில் உறங்கிய போது திடீரென உயிரிழந்தார். இதுக்குறித்து எம்பிகே நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

 

Tags :

Share via