பாடம் படிக்கப்போன படமெடுக்கும் பாம்பு.

by Staff / 20-10-2022 01:11:51pm
பாடம் படிக்கப்போன படமெடுக்கும் பாம்பு.

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் புதுப்பேடு அரசு பள்ளி வளாகத்தில் பராமரிப்பு இன்றி இருப்பதால் வகுப்பு அறையில் பாம்பு நுழைந்தது.

 

Tags :

Share via