6 பேர் கொண்ட கும்பல் பெட்ரோல் குண்டு வீச்சு

by Staff / 23-10-2022 02:27:54pm
6 பேர் கொண்ட கும்பல் பெட்ரோல் குண்டு வீச்சு

சென்னையை அடுத்த நன்மங்கலத்தில் ரவுடி ஆனந்த் வீட்டின் மீது, இருசக்கர வாகனத்தில் சென்ற 6 பேர் கொண்ட கும்பல் ரவுடி ஆனந்தை கொலை செய்யும் நோக்கில் பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர். பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக பள்ளிக்கரணை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்

 

Tags :

Share via