சமயபுரம் மாரியம்மன் கோயில் வளாகத்தில் கள்ளக் காதலியுடன் வந்த ஆட்டோ டிரைவர் குத்தி கொலை
மண்ணச்சநல்லூர் அருகே நொச்சியம் பகுதியைச் சேர்ந்த சின்னராசு 30 வயது. ஆட்டோ ஓட்டுநரான இவர் கள்ளக் காதலியுடன் சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு ஆட்டோவில் இருவரும் சாமி கும்பிட முடி மண்டபத்தில் இறங்கி வந்த போது இவர்களை பின் தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் சின்னராசுவை கத்தியால் கழுத்தில் குத்தி கொலை செய்து விட்டு தப்பியோட்டம்.சமயபுரம் போலீசார் விசாரணை.
Tags :