முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நீர் திறப்பு

by Editor / 01-11-2022 08:16:04am
 முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நீர் திறப்பு

ஆந்திரா மாநிலம் பிச்சாட்டூர் அணையிலிருந்து  ஆரணி ஆற்றுக்கு 70 கன அடி தண்ணீர் திறப்புபிச்சாட்டூர் அணையின் முழு கொள்ளளவான 1853 மில்லியன் கன அடியில் 1000 மில்லியன் கன அடி நீர் உள்ளது.281 அடியில் தற்போது 274 அடி நீர் இருப்பு உள்ளது.தொடர் மழை பெய்து வருவதால்.அணையின் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை காரணமாக நீர் திறப்பு

 

Tags : dam

Share via