சர்வேயர் வீட்டில் 5 இலட்சம் பறிமுதல்.

by Editor / 01-11-2022 08:13:14am
சர்வேயர் வீட்டில் 5 இலட்சம் பறிமுதல்.

காரைக்குடியில் பட்டா பெயர் மறுதலுக்கு விண்ணப்பம் செய்த  திவ்ய தர்ஷன் என்பவரிடம் 6 ஆயிரம் லஞ்சம் வாங்கு போது நகராட்சி நில அளவியர் சரவணன் புரோக்கர் மணி ஆகியோர் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினரால்  கைது செய்யப்பட்டனர். அதனைத் தொடர்ந்து நில அளவையர் சரவணனின் திருப்புவனத்தில் உள்ளவீட்டில் சோதனை செய்த பொழுது கணக்கில் வராத 5 லட்ச ரூபாயை லஞ்ச ஒழிப்புத் துறையினர் பறிமுதல் செய்தனர்.

 

Tags : பறிமுதல்.

Share via