குடும்ப பிரச்சனையால் மனைவி, குழந்தைகள் உட்பட மூவர் விஷம் குடித்து தற்கொலை

by Editor / 01-11-2022 08:43:13am
குடும்ப பிரச்சனையால் மனைவி, குழந்தைகள் உட்பட மூவர் விஷம் குடித்து தற்கொலை

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள அ.கோவில்பட்டி பகுதியை சேர்ந்தவர் அய்யனார் இவரது மனைவி தனலெட்சுமி, மகன்களான ஷரி கிருஷ்ணன் (14), குபேர கிருஷ்ணன் (12) ஆகிய மூவரும் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட நிலையில் இதனை கண்ட கணவரும் விஷம் குடித்த  நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார் அலங்காநல்லூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

 

Tags : மூவர் விஷம் குடித்து தற்கொலை

Share via