ராகுல் காந்தி மீது வழக்குப்பதிவு
ராகுல் காந்தி இந்தியா முழுவதும் இந்திய ஒற்றுமை பேரணி என்ற நடைபயணத்தை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் பெங்களூருவில் அவர் பேரணி மேற்கொண்ட போது கேஜிஎஃப் திரைப்பட பாடலை பயன்படுத்தியதாக அவர் உள்ளிட்ட 3 பேர் மீது எம்.ஆர்.டிஒ இசை நிறுவனம் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ராகுல் காந்தி மக்களிடையே வேறு விதமான புரிதலை உண்டாக்கி ஆதாயம் பெற முயற்சி செய்வதாக எம்ஆர்டி இசை நிறுவனம் புகாரில் குறிப்பிட்டுள்ளது.
Tags :