கல்லூரி மாணவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சோகம்

by Staff / 06-11-2022 02:31:27pm
கல்லூரி மாணவர்  மின்சாரம் தாக்கி உயிரிழந்த சோகம்

ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ள கந்தசாமி பாளையத்தை சேர்ந்தவர் முதலாமாண்டு கல்லூரி மாணவர் ஹரிஷ். இவர் விடுமுறை தினங்களில் வேலைக்கு செல்லுவது வழக்கம். அவ்வாறு லேத் பட்டறையில் வேலை செய்து கொண்டிருக்கும் போது எதிர்பாரதவிதமாக மின்சாரம் தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார்

 

Tags :

Share via