வரிசையாக 4 பெண்குழந்தைகள் தந்தை விபரீதமுடிவு.

by Editor / 08-11-2022 09:00:38am
வரிசையாக 4 பெண்குழந்தைகள் தந்தை விபரீதமுடிவு.

கர்நாடக மாநிலம் சீனிவாசபுரா தாலுகாவை சேர்ந்த லோகேஷ் என்பவர் ஓட்டுநராக வேலை பார்த்து வந்தார். இவர் ஆந்திராவை சேந்த சிரிஷா என்பவரை 8 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்துகொண்டார். இவருக்கு ஏற்கனவே 3 பெண் குழந்தைகள் இருந்த நிலையில், மீண்டும் மனைவி கர்ப்பமாகவே ஆண் குழந்தையை எதிர்பார்த்துள்ளார். ஆனால் 4வது பிறந்த பெண்ணும் பெண் குழந்தையாக இருக்கவே விரக்தியடைந்த லோகேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து 4 குழந்தைகளை வைத்துகொண்டு சிரிஷா நிர்கதியாக விடப்பட்டுள்ளார்.

 

Tags :

Share via