தாய்,மகளை உயிருடன் புதைக்க முயன்ற கும்பல்.

by Editor / 08-11-2022 09:03:27am
தாய்,மகளை உயிருடன் புதைக்க முயன்ற கும்பல்.

ஆந்திரா மாநிலம், ஸ்ரீகாகுளம் மாவட்டம், ஹரிபுரம் பகுதியில் தாய் – மற்றும் மகளை, சொந்த உறவினர்களே உயிருடன் புதைக்க முயன்ற அவலம் அரங்கேறியுள்ளது. இவர்களின் நிலத்தை உறவினர்கள் ஆக்கிரமித்து விட்டு, அதை தட்டிக்கேட்க முயன்ற தாயையும் மகளையும் 3 டிராக்டர் மண்ணிட்டு புதைக்க முயன்றுள்ளனர். அவர்கள் கூச்சலிடவே அருகில் உள்ளவர்கள் வந்து காப்பாற்றியுள்ளனர். இதுக்குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டுள்ளனர்.

 

Tags :

Share via