பனியன் நிறுவனங்களில் பணியாற்றி வந்த 3 பங்களாதேஷ் இளைஞர்கள் கைது.

by Editor / 12-11-2022 10:19:22am
பனியன் நிறுவனங்களில் பணியாற்றி வந்த 3 பங்களாதேஷ் இளைஞர்கள் கைது.

திருப்பூர் அனுப்பர்பாளையம் பகுதியில் உரிய ஆவணங்கள் இன்றி தங்கி பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்த கபீர்ஹுசைன்(34), முகமது அசாத்மியா(28), ரஷித்மொல்லா(29) என்ற 3 பேரையும் அனுப்பர்பாளையம் போலீசார் கைது செய்தனர்.

 

Tags :

Share via