ஏக்கருக்கு ரூ.30,000 இழப்பீடு வழங்க வேண்டும்

by Staff / 13-11-2022 04:56:08pm
ஏக்கருக்கு ரூ.30,000 இழப்பீடு வழங்க வேண்டும்

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழையினால் ஏற்பட்ட பாதிப்புகளை உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ளார். பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் இழப்பீடு வழங்க வேண்டும், ஏக்கருக்கு ரூ.30,000 என கணக்கிட்டு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via