மனைவி இறந்ததைத்தொடர்ந்து கணவனும் தற்கொலை.

by Editor / 15-11-2022 09:52:12am
மனைவி இறந்ததைத்தொடர்ந்து கணவனும் தற்கொலை.

சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்த 53 வயது தம்புசாமி மற்றும் அவரது 47 மனைவி பவானி ஆகியோர் உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்று அங்கு பிரியாணி சாப்பிடனர். இதையடுத்து அவர்கள் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருக்கும்போது திடீரென மாரடைப்பு காரணமாக பவானி உயிரிழந்தார். இதனால், சோகத்தில் இருந்த அவரது கணவர் தம்புசாமி, மனைவியின் இறுதிச் சடங்கிற்கு முன்பே திடீரென தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via