சுமார் 300 கிலோ எடை கொண்ட மரத்தடியை தூக்கி நடந்த இளைஞர்

by Staff / 14-09-2022 03:42:10pm
சுமார் 300 கிலோ எடை கொண்ட மரத்தடியை தூக்கி நடந்த இளைஞர்

கேரளா  மாநில இடுக்கி  அருகே சுமார் 300 கிலோ எடை கொண்ட மரத்தடியில் இளைஞர் ஒருவர் தூக்கி நடந்து சென்ற வீடியோ இணையதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. தோப்புறான்  குடி பகுதியில் மரத்தடியை தூக்கி நடந்து செல்லும் வித்தியாசமான போட்டி நடைபெற்றது. இதில் பிரதீப் என்ற இளைஞர் அனாயசமாக மரத்தடியை தனது தோளில் வைத்து 73 மீட்டர் தூரம் நடந்து சென்றார்  இணையதளங்களில் வீடியோவை பார்த்த பலரும் கேரளாவின் பாகுபலி என்று அவரை புகழ்ந்து வருகின்றனர்.

 

Tags :

Share via