சீறார் குற்றங்களை கட்டுப்படுத்துவது சிற்பி திட்டத்தின் முக்கிய நோக்கம் முதலமைச்சர்
சீறார் குற்றங்களை கட்டுப்படுத்துவது சிற்பி திட்டத்தின் முக்கிய நோக்கம் எனவும் காவல்துறையும் மக்களையும் ஒன்றிணைக்கும் திட்டமாக இத்திட்டம் உள்ளதாகவும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.கலைவாணர் அரங்கில் சென்னை பெருநகர காவல்துறை சார்பில் பள்ளி மாணவர்களை நல்வழிப்படுத்தும் சிற்பி திட்டத்தை முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் பள்ளிக்கு 50 மாணவர்கள் வீதம் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்தார்.
Tags :