குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலைமறியல்.

by Editor / 15-11-2022 10:17:27am
குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலைமறியல்.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சி 10, 1,2,3,8 ஆகிய வார்டு பகுதியில் கடந்த ஒரு மாதங்களாக ஒகேனக்கல் குடிநீர் வராததால் ஆத்திரமடைந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் ஈடுபட்டு வருகின்றனர். பாலக்கோடு போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

Tags :

Share via