சிதம்பரம் நடராஜர் கோவிலை கையகப்படுத்தும் எண்ணம் இல்லை

சென்னை தண்டையார்பேட்டையில் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் சிதம்பரம் நடராஜர் கோயில் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
சிதம்பரம் நடராஜர் கோவிலை கையகப்படுத்தும் எண்ணம் அரசுக்கு இல்லை என அமைச்சர் பி. கே. சேகர்பாபு கூறியுள்ளார்.
Tags :