பல்சர் பைக்கில் வந்து அடுத்தடுத்த இருந்து கோவில்களில் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள்
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே பல்சர் பைக்கில் வந்து அடுத்தடுத்த இருந்த கோவில்களில் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை சிசிடிவி காட்சிகளை கொண்ட போலீசார் தேடி வருகின்றனர். கடந்த 2ஆம் தேதி நள்ளிரவு இருசக்கர வாகனங்களில் வந்த 4 பேர் தட்டார்மடம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள செல்வ விநாயகர் கோவில் உண்டியலை உடைத்து 3.000 இசக்கி அம்மன் கோவிலில் சாமியின் கழுத்தில் இருந்த தாலி மட்டும் உண்டியலில் இருந்த 12 ஆயிரம் ரூபாயும் திருடிச் சென்றுள்ளனர்.
Tags :