சென்னையில் முகக் கவசம் அணிவது கட்டாயம்

கடந்த இரண்டு வாரங்களாக சென்னையில் கோரணா பாதிப்புகள் அதிகரித்து வருவதால் மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும்போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என சென்னை மாநகராட்சி தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது .மேலும் வணிக வளாகங்கள் திரையரங்குகள் துணிக் கடைகள் போன்றவற்றில் வாடிக்கையாளர்களுக்கும் ஊழியர்களுக்கும் முக கவசம் அணிவதையும் தனிநபர் இடைவெளி கடைபிடிப்பது அந்த நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags :